குறுவைக்கான இழப்பீட்டை

img

மத்திய அரசு, கர்நாடக அரசிடமிருந்து எட்டு ஆண்டு குறுவைக்கான இழப்பீட்டை பெற வேண்டும்

எட்டு ஆண்டுகளாக குறுவை சாகு படிக்கான இழப்பீட்டை மத்திய மற்றும் கர்நாடக அரசிடமிருந்து பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்